Tuesday, May 12, 2009

அவள்


எவ்வளவோ சிந்தித்தேன்,
கவிதையே வரவில்லை !!
அவளின் முகம் பார்த்தேன்,
சிந்திக்காமல் பிறந்தது,
கவிதை மட்டுமல்ல,
காதலும் தான் !!!

No comments:

Post a Comment