Saturday, August 1, 2009

கலப்பு திருமணம்

எதிர் வீட்டில்,
ஏக கூச்சல்!
கலப்பு மணம் செய்த மகளை,
கொன்று விட்டாராம் தந்தை!
இந்த காலத்தில்,
இப்படியும் ஒரு மனிதரா ??
எட்டி பார்த்தால் தான்,
தெரிகிறது!
தன் மகள்,
கொணர்ந்தது,
தனக்கு ஒரு,
மருமகளை என்று!
இந்த காலத்தில்,
இப்படியும் ,
சில மனிதர்கள் !!!

1 comment:

  1. ella kalathileyum intha mathiri makkal irunthirukanga kanna.. may be ippo thaan ivanga velichathukku varranga..

    ReplyDelete