Sunday, August 23, 2009

இதுவா கௌரவம் ???


எரிகிற வீட்டில்,
பிடுங்கிய மட்டும்,
லாபம் போல்,
மருமகன் என்ற,
மமதையில்,
மாமியார் வீட்டையே,
மொட்டை அடிப்பது!
கால் வயறு,
கஞ்சி குடித்தாலும்,
கட்டுவதென்னவோ,
காஞ்சிப்பட்டு தான் !!!

No comments:

Post a Comment