Saturday, August 1, 2009

அநாதைகள்


புனிதமான,
புணர்தலை,
புதர் மறைவிலும்,
கூடா உறவிலும்,
புத்தி இல்லாமல்,
அரங்கேற்றிவிட்டு,
உதித்த முத்தை,
உதறி விட்டு போவதால்,
விளையும்,
பாவ மொட்டுகள் !!!

1 comment: