Friday, August 14, 2009

குழந்தை

குடம் குடமாய்,
பால் அபிசேகம்!
கட்டி கட்டியாய்,
தங்க வேண்டுதல்!
இத்தனை செய்தும்,
கருவறை கதவு,
திறக்கவில்லை!
கண்ணீருடன் பார்த்தேன்,
பசியில் அழுகின்றன,
பல குழந்தைகள்,
எதிர் விடுதியில்!
மனதில் ஒரு மின்னல்!
எதிர் விடுதி,
குழந்தைகளுக்கு,
இப்போது,
ஒரே அம்மா அப்பா !!!

No comments:

Post a Comment