Friday, August 14, 2009

விபச்சாரி

ஆதி முதல்,
இன்று வரை,
ஆட்சிகள் மாறினாலும்,
பங்குச் சந்தை வீழ்ந்தாலும்,
லாபம் ஈட்டிக்கொண்டிருக்கும்,
ஒரே முதலாளி !!!

No comments:

Post a Comment