அன்பு என்பது தூய்மை!
அறிவு என்பது வாய்மை!
துணிவு என்பது ஆண்மை!
துறவு என்பது இறைமை!
அடக்கம என்பது நேர்மை!
அழகு என்பது தாய்மை!
இவை அனைத்துக்கும் வேண்டியது பொறுமை!
ஆனால்,
யாராலும்,
அது முடியாதது தான்,
உண்மை !!!
Friday, August 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment