Friday, August 14, 2009

இட ஒதுக்கீடு

அன்னையாய் அரவணைத்து!
தாரமாய் தன்னை தந்து!
மகளாய் மகிழ்வு தந்து!
தோழியாய் தெம்பூட்டும்,
இந்த இனியவளுக்கு,
இட ஒதுக்கீடு,
முப்பத்து மூன்று தானாம்!
மடையர்களே!
இம் முதல்,
மூவரும் இல்லாவிடில்,
உம் மூன்று வாழ்க்கையும்,
வெறுமை தான் !!!

No comments:

Post a Comment