Friday, August 14, 2009

சரித்திரம்


பாழடைந்த கோட்டைகளும்!
சிதிலமான சிற்பங்களும்!
குப்பை கூளமான,
குடைவரை கோயில்களும்!
பறை சாற்றிக்கொண்டிருப்பது,
கற்கால சரித்திரத்தை மட்டுமல்ல,
இக்கால மக்களின்,
மகத்துவத்தையும் தான் !!!

No comments:

Post a Comment