Friday, August 14, 2009

ஏமாற்றம்


வானமும்,
மேகமும் போல்,
எப்போதும் இணைந்திருப்போம் நாம்!
நம்,
நிழல்கள் பிரிந்து கூட,
யாரும் பார்த்ததுஇல்லை!
என்,
சிறு கண்ணசைவிற்க்கும்,
அர்த்தம் தெரிந்தவள் நீ!
காதலர்களாகவே எண்ணினர்,
நம்மை பார்க்கும் பலர்!
மணப்பெண அண்ணனாக,
உன்னை தாரைவார்த்த போது தான்,
அத்தனை கண்களிலும்,
எத்தனை ஏமாற்றம் !!!

No comments:

Post a Comment