Sunday, August 23, 2009

குடிகாரன்


ஆர்வத்தில் ஆரம்பித்து,
பொழுது போக்காய் தொடர்ந்து,
ருசிக்கு அடிமையாகி,
வடிகால் என நினைத்து,
தன்னையும் அழித்து,
பிறரையும் வதைக்கும்,
புத்தியில்லா புருஷர்கள் !!!

No comments:

Post a Comment