
இல்லாத ஒன்றை,
இருப்பதாய் காட்டும்!
தகரத்தையும்,
தங்கமாய் மின்னச்செய்யும்!
மொட்டாய் இருக்கும்,
இதழை,
மலரச் செய்யும்!
மழை நேரத்தில்,
சுகத்தை தந்து!
குளிர் காலத்தில்,
இதத்தை தந்து!
கத்திரியாய்,
வாட்டி வதைக்கும்!
மொத்ததில்,
மக்கள்,
வாழ்வோடு கலந்த,
வசந்தம் இது !!!


_KL.jpg)





