Saturday, June 13, 2009

பணம்


மூன்றெழுத்து மந்திரம் இது!
மூவுலகையும் ஆளும் யந்திரம் இது!
பாடுபட்டு சேர்த்தாலும்,
ஓரிடத்தில் நில்லாதது!
ஆறறிவு ஜீவன்களுக்கு,
நல்ல மனங்களை விட,
பெரியது இது!
இது இல்லையேல்,
பிணம் கூட,
உங்களை,
புறம் தள்ளும் !!

No comments:

Post a Comment