Saturday, June 13, 2009

கடிதம்


பல மைல் தூர,
இடைவெளி நம்மிடையே,
தொலைபேசி உரையாடல்,
தினமும் நிகழ்ந்தாலும்,
உன் மனமும்,
உன் எண்ணமும்,
உன் கையெழுத்தில் உரைக்கின்றன,
நீ,
என்னருகே இருக்கிறாய் என்று !!

No comments:

Post a Comment