Saturday, June 20, 2009

செருப்பு


பத்து முதல்,
ஆயிரம் வரை,
விலை வேறு பட்டாலும்,
குணம் ஒன்று தான் !
பாவப்பட்ட மக்களின்,
பாங்களை சுமந்தாலும்,
கோவிலுக்குள் மறுக்கப்பட்டு,
வாசலோடு நின்றாலும்,
சேரப்போவது,
சொர்க்கத்தை தான் !!!

நவீன உலகில்,
நங்கைகள் போடும்,
ஒரு,
நாகரீகப்பொருள் !!!

No comments:

Post a Comment