Saturday, July 11, 2009

மதம்

மனம் என்ற,
குரங்கிற்கு,
மனிதம் என்னும்,
மகத்துவம் சொல்லாமல்,
மதில் மேல்,
பூனையாய்,
அமர்த்தியிருக்கும்,
அபாய அணி!!!

No comments:

Post a Comment