Saturday, July 25, 2009

ஆசிரியர்




அன்பு,
கவனிப்பு,
கண்டிப்பு!
மூன்றும் கலந்த,
முத்தான முதல்வன்!
நல்வழியில்,
நம்மை நடத்திச்செல்ல,
நாளெல்லாம்,
பாடுபடுபவர்!
நல்லதை மட்டுமே சொல்லி,
நம் சாபத்தை,
வாங்குபவர்!
கல்லுக்குள்ளும்,
ஈரம் உள்ளது போல்,
எல்லோர் மனதிலும்,
உண்மை,
உறைந்து கிடப்பது,
இவர் ஈட்டித்தந்த,
இமாலய வெற்றி !!!

No comments:

Post a Comment