
அந்த காலத்தில்,
கட்டியவளுக்காக,
சமாதி கட்டிய,
ஒரே காதலன்,
ஷாஜகான் மட்டும் தான்!
ஆனால்,
கட்டியவளையே,
சமாதி கட்டும்,
ஒராயிரம்,
ஷாஜகான்கள்,
எங்க காலத்தில் தான்,
உண்டு !!
ஏட்டினில் எழுதாத,
தூரிகையில் வரையாத,
சிற்பமாய் செதுக்காத,
கட்டிங்களால் ஆன,
கவின்மிகு காவியம் !!!
No comments:
Post a Comment