Saturday, July 25, 2009

பயம்


பிடிவாத குணம்!
பிள்ளை போன்ற மனம்!
காட்டாறு போல பாசம்!
பால் நிலவாய்,
பிரகாசிக்கும்,
அழகு!
எங்கே உன்னை,
காதலித்து விடுவேனோ என்று,
எனக்கும் கொஞ்சம்,
பயம் தான் !!!

No comments:

Post a Comment