Saturday, July 4, 2009

தீ

மஞ்சள் பூதமே!
பொன்னை உருக்கி,
புடம் போட்டாய்!
சேற்றை சுட்டு,
பாண்டங்கள் செய்தாய்!
ஜோதியாய் நின்று,
தரிசனம் தந்தாய்!
உன்னுள் தான்,
முத்தேவர்களும்,
அடக்கமோ!!!

No comments:

Post a Comment