Saturday, July 25, 2009

அருவி


பால் நிலவு,
பளிங்காய்,
உருகி வழிவது போல்,
பாறைகளில் பட்டு,
தெறிக்கும் நீர்,
பார்ப்பவர்,
கண்ணுக்கு,
பௌர்ணமி விருந்து !!!

No comments:

Post a Comment