Saturday, July 25, 2009

பிரிவு


கேள்வி கேட்டால் எரிச்சல்!
சாப்பாட்டில் ஆயிரம் குறைகள்!
புத்தி சொன்னால் பொறுப்பதில்லை!
இன்றோ,
பேச ஆள் இல்லை!
சாப்டியா கண்ணா என்று,
விசாரிக்க நீ இல்லை!
மாசில்லா உன் அன்பு,
மடையனுக்கு,
இப்போது தான்,
புரிகிறது!
பிரிவு தான்,
உறவுகளை,
எடுத்துக் காட்டுமோ ???

1 comment: