Saturday, July 4, 2009

ரோஜா


மனம் மயக்கும்,

மணம்!

விழி மயக்கும்,

வர்ணம்!

உன்னை,

சூடுவதால்தான்,

கன்னியரும்,

கவின் கொண்டனரோ!!!

1 comment: