
சிற்பங்கள்,
செதுக்கியது முதல்,
சிதையும் வரை,
சிற்பமாக தான் உள்ளது!
ஓவியங்கள்,
ஒழியும் வரை,
ஒளிர்ந்து கொண்டு தான் உள்ளது!
காரணங்கள்,
பிம்பங்கள் காட்டும்,
கருவியில்,
தன்னைக் கண்டு,
கணம் கொள்வதில்லை!
தப்பு ஒளிந்துகொண்டிருப்பது,
கண்ணாடியில் இல்லை,
அவர்,
மனங்களில் தான்!!!
No comments:
Post a Comment