
இதற்கென தனி பெருமை,
எப்போதும் உண்டு!
மாணவற்கு,
வாத்தியார் நாற்காலியில்,
ஆசை!
வீட்டினில்,
அப்பா இருக்கைக்கு,
இஷ்டம்!
அலுவலகத்தில்,
முதலாளி முக்காளி மீது,
மோகம்!
பலருக்கோ அரசியல்,
நாற்காலியில் தான்,
நாட்டமே!
பாவம்,
யாருக்கு தெரியும்,
நான்கு கால்,
இருக்கை தான்,
நமக்கு வாய்க்கும் என்று!!!
very thoughtful :-)
ReplyDelete