Saturday, October 10, 2009

கருவறை

குப்பன் தொடங்கி,
குபேரன் வரை,
குறையில்லாமல் குடியிருந்த,
குடம் இது !
பாசம் என்ற,
பசை கொண்டு!
குருதி என்ற,
நீர் கொண்டு!
கவனிப்பு என்ற,
கலவை கலந்து,
அன்னை எழுப்பிய,
அரண்மனை இது !!!

No comments:

Post a Comment