Saturday, October 10, 2009

அற்புதம்


சில்லென்ற வானிலை!
செல்லமாய் அடிக்கும் காற்று,
சிணுங்கும் மலர்கள்!
மெல்லிய சாரல் மழை!
மாசில்லா சுவாசம்!
மலைகளின் அரசி,
மனிதருக்கோர்,
அற்புதம் தான் !!!

1 comment:

  1. சில்லென்ற வானிலை!
    செல்லமாய் அடிக்கும் காற்று,
    சிணுங்கும் மலர்கள்!
    மெல்லிய சாரல் மழை!

    அதோடு நிறுத்தி இருக்கலாம் என்று தோன்றியது.. இவை எங்கிருந்தாலும் அற்புதம் தான்.. மலைகளோடு ஒன்றியதாக இல்லாமல் இருந்திருந்தால், கவிதை பொதுவானதாக இருந்திருக்கும்..இன்னும் நன்றாக இருந்திருக்கும்..

    ReplyDelete