Saturday, October 10, 2009

வியர்வை

நாற்றம்,
என எண்ணி,
திரவியம் பூசுபவர்,
பலர் இருக்க,
யாரறிவார்,
அந்த,
முத்துக்கள் தாம்,
நாட்டின்,
சொத்துக்கள் என்று !!!

No comments:

Post a Comment