Saturday, October 10, 2009

வரம்

ஆசையாக தான் உள்ளது,
நான் தாயாகி,
என் தாயயை,
சுமக்க!
எனக்கும்,
அந்த வாய்ப்பு,
இல்லை இல்லை,
அந்த வரம்,
கிடைத்தால் !!!

No comments:

Post a Comment