Saturday, October 10, 2009

சூதாட்டம்



ஐவர் பகிர்ந்ததை,
அரங்கமே அதிர,
நாட்டிற்காக,
பணயம் வைத்து,
பாண்டவர் பரப்பிய,
தொற்று நோய் !!!

No comments:

Post a Comment